சனி, 5 மே, 2018

மரணம் ஒரு புதிர்.

புதிர்கள் எப்போதும் உனக்கு பயத்தையே அளிக்கின்றன..

"வாழ்வின் மீதான பயத்தினாலும் மரணத்தின் மீதான பீதியினாலுமே நீ கடவுளை வணங்குகிறாய்;

அன்பினால் அல்ல.

மரணத்தைக் குறித்துக்கூட நீ பீதி கொள்வதில்லை.

இந்த உலக வாழ்வின் மீதான பற்றுதலைக் குறித்தே பீதி கொள்கிறாய்.

சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் பிரிய வேண்டுமே என்ற பீதி.

பற்றை அறு;

“இழப்பதற்கு ஏதுமற்றவனாக இரு;"

- தேகம் நூலில் இருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக