மரணம் ஒரு புதிர்.
புதிர்கள் எப்போதும் உனக்கு பயத்தையே அளிக்கின்றன..
"வாழ்வின் மீதான பயத்தினாலும் மரணத்தின் மீதான பீதியினாலுமே நீ கடவுளை வணங்குகிறாய்;
அன்பினால் அல்ல.
மரணத்தைக் குறித்துக்கூட நீ பீதி கொள்வதில்லை.
இந்த உலக வாழ்வின் மீதான பற்றுதலைக் குறித்தே பீதி கொள்கிறாய்.
சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் பிரிய வேண்டுமே என்ற பீதி.
பற்றை அறு;
“இழப்பதற்கு ஏதுமற்றவனாக இரு;"
- தேகம் நூலில் இருந்து..
புதிர்கள் எப்போதும் உனக்கு பயத்தையே அளிக்கின்றன..
"வாழ்வின் மீதான பயத்தினாலும் மரணத்தின் மீதான பீதியினாலுமே நீ கடவுளை வணங்குகிறாய்;
அன்பினால் அல்ல.
மரணத்தைக் குறித்துக்கூட நீ பீதி கொள்வதில்லை.
இந்த உலக வாழ்வின் மீதான பற்றுதலைக் குறித்தே பீதி கொள்கிறாய்.
சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் பிரிய வேண்டுமே என்ற பீதி.
பற்றை அறு;
“இழப்பதற்கு ஏதுமற்றவனாக இரு;"
- தேகம் நூலில் இருந்து..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக