திங்கள், 7 மே, 2018

பழங்கள் திண்ணும் நீரிழிவு நோயாளிகளுக்கு , நீரிழிவு முற்றி அதனால் கீட்டோ அசிடோசிஸ் நிகழ்ந்து மரணம் சம்பவிக்கும்.

பழங்கள் தின்றாலும் சர்க்கரை கூடவே செய்யும்..

இந்த அடிப்படை அறிவை நீரிழிவு வந்த யாரும் சோதிக்க முடியும்.

உங்கள் நீரிழிவு மாத்திரைகளை ஒருநாள் முழுவதும் நிறுத்திவிட்டு ஒரு மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உங்கள் ரத்த சர்க்கரை அளவை சோதித்து பாரும்..

உங்களுக்கு அதை சோதித்து உண்மையை அறிந்து பிறகு பரப்பவும்.

தீர ஆராய்வது உங்கள் பொறுப்பு..

- Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

Source - https://bit.ly/2JX0ouz

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக